Monday, September 5, 2016

லின்லித்கொ பிரபு (1936 - 1944) பற்றிய சில தகவல்கள்

🌷 1935 வருட இந்திய அரசாங்க சட்டம் மாகாணங்களில் நடைமுறை படுத்தப்பட்டது.

🌷 மொத்தமிருந்த 11 மாகாணங்களில் 8 ல் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்டது.

🌷 1939 ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.

🌷 அந்த நாளை முஸ்லிம் லீக் விமோசன தினமாக 22 டிசம்பர் 1939 (Deliverance day) கொண்டாடியது.

🌷 1940 ஆகஸ்ட் நன்கொடை அறிவிப்பு.

🌷 1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை.

🌷 வெள்ளையனே வெளியேறு இயக்கம் 8 ஆகஸ்ட் 1942, தொடங்கப்பட்டது.

🌷 மே, 1940 ல் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமரானார்.

No comments:

Post a Comment