Saturday, September 10, 2016

பொது அறிவு - 9

1. அச்சு எழுத்துக்களில் வெளியான முதல் இந்திய மொழி - தமிழ்
2. கார்போரண்டம் என்பது - சிலிகான் கார்பைட்
3. பத்திரிகை எதுவும் வெளிவராத இந்தியப் பகுதி - அருணாச்சல பிரதேசம்
4. கார்போரண்டம் என்பது - சிலிகான் கார்பைட்
5. உலகப் புகழ்பெற்ற மோனிலியா ஓவியத்தை வரைந்தவர் - லியார்னோடா டாவின்ஸி
6. மோகினி நடனம் சார்ந்த மாநிலம் - கேரளா
7. தீ அணைப்பானுக்கு - கார்பன் டெட்ரா குளோரைடு
8. நீர் கடினமாவதற்கு காரணமான உப்பு - கால்சீயம் மற்றும் மெக்னீசியம்
9. உலர்ந்த நிலையை அடையும் நோய் - வயிற்றுப்போக்கு
10. கீதாஞ்சலி என்ற நூலை எழுதியவர் - ரவீந்திரநாத் தாகூர்
11. பெரிய குடல் கொண்ட மிருகம் - பசு
12. மிக அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம் - மைசூர்
13. டீசல் எந்திரம் என பெயர்வரக் காரணம் - டீசல் என்பவர் கண்டறிந்தார்.
14. "கஜூராகோ விஷ்ணு" என்று அழைக்கப்படும் கோவில் யாரால் கட்டப்பட்டது - யசோதவர்மன்
15. மரபு வழி விதியைக் கண்டிபிடித்தவர் - மெண்டல்
16. முதல் பிரமிடை கட்டியவர் - சோப்ஸ்
17. ஒரு மனிதன் எடையற்றவன் ஆவது - சூனிய பிரதேசத்தில்
18. கோனார்க் சூரியக் கோவில் அமைந்துள்ள இடம் - ஒரிசா
19. சக்தி உருவாகுவது - வேலை/காலம்
20. அமிர்தரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது - குரு ஹர்கோவிந்த்
21. இந்தியாவின் முதல் வேகநிலை வினை ஆய்வுக்கோள் - துருவா
22. சார்மினார் அமைந்துள்ள இடம் - ஹைதராபாத்
23. பார்வையிழந்தோர் எழுதவும் படிக்கவும் முறையைத் தோற்றுவித்தவர் - லூயிஸ் பிரெயில்
24. தேசிய நவீன கலைக்கூடத்தின் அமைவிடம் - புதுதில்லி
25. காசநோய்க்கு சிகிச்சை முறை கண்டுபிடித்தவர் - ராபர்ட்கோச்
29. கிருமிகளைப் பற்றி அறிய உதவும் கருவி - நுண்ணோக்கி
30. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை - செயின்ட் ஜார்ஜ் கோட்டை
31. ஆகாய விமானம், இயந்திர படகுகளின் வேகத்தை கண்டுபிடிக்க உதவும் கருவி - டாக்கோமீட்டர்
32. சூரிய கூட்டத்தின் பிரகாசமான நட்சத்திரம் - சைரஸ்
33. எட்வர்ட் ஜென்னர் - அம்மைக்குத்துதல்
34. ரெடினா எதற்கு பயன்படுகிறது - பார்த்தல்
35. ஹைட்ரோமீட்டர் பயன்படுவது - காற்றின் ஈரப்பதத்தை அளக்க
36. சந்திரனில் உண்டாகும் சப்தத்தை கேட்க முடியுமா? - முடியாது
37. லேசர் என்பது - ஒரு வகை ஒளி
38. சலீம் அலி சுற்றுப்புறச் சூழல் அயல் கல்லூரி அமைந்துள்ள இடம் - புதுச்சேரி
39. ஒரு உடலின் எடை பூமித்திய ரேகைப் பகுதியில் எவ்வாறு இருக்கும் - அதிகமாக இருக்கும்.
40. எண்ணெய் நிரப்புவதற்காக வழியில் எங்குமே நிற்காத 1986-ல் அமெரிக்காவில் கட்டப்பட்ட விமானத்தின் பெயர் - ஸ்புட்னிக்
41. கிரிஸ்டல் டைனமிக்ஸ் -ஐ கண்டறிந்தவர் - சி.வி. ராமன்
42. மும்பைக்கும் தானேக்கும் இடையே முதன்முதலாக ரயில் பாதை போடப்பட்ட ஆண்டு - 1853
43. ஹீராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - மஹாநதி
44. சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் - பக்ராநங்கல்
45. கங்கை நிதி உற்பத்தியாகும் இடம் - கங்கோத்ரி
46. 1983-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் தில்லி ராஜ்காட் வரை சமாதானம் வேண்டி பாதயாத்திரை மேற்கொண்ட தலைவர் - சந்திரசேகர்
47. இரயில்வே சரக்குக் கட்டணம் எந்த அடிப்படையில் விதிக்கப்படுகிறது - பொரும் எடுத்துச் செல்ல வேண்டிய தூரம்
48. பிளவாட்ஸ்கி, ஆல்காட் அம்மையார் ஆன்மீக சபையை நிறுவிய இடம் - அமெரிக்கா
49. மக்களவையில் பெரும்பான்மை நம்பிக்கையை பெற்றிருந்தால் - இந்திய பிரதமராகலாம்.
50. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மற்றொரு பெயர் - மைகால் தொடர்                      


1..வரலாற்றின் தந்தை?
ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை?
தாலமி
3..இயற்பியலின் தந்தை?
நியூட்டன்
4..வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்
6..தாவரவியலின் தந்தை?
தியோபிராச்டஸ்
7..விலங்கியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
8..பொருளாதாரத்தின் தந்தை?
ஆடம் ஸ்மித்
9..சமூகவியலின் தந்தை?
அகஸ்டஸ் காம்தே
10..அரசியல் அறிவியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்
11..அரசியல் தத்துவத்தின் தந்தை?
பிளேட்டோ
12..மரபியலின் தந்தை?
கிரிகர் கோகன் மெண்டல்
13..நவீன மரபியலின் தந்தை?
T .H . மார்கன்
14..வகைப்பாட்டியலின் தந்தை?
கார்ல் லின்னேயஸ்
15..மருத்துவத்தின் தந்தை?
ஹிப்போகிறேட்டஸ்
16..ஹோமியோபதியின் தந்தை?
சாமுவேல் ஹானிமன்
17..ஆயுர்வேதத்தின் தந்தை?
தன்வந்திரி
18..சட்டத்துறையின் தந்தை?
ஜெராமி பென்தம்
19..ஜியோமிதியின் தந்தை?
யூக்லிட்
20..நோய் தடுப்பியலின் தந்தை?
எட்வர்ட் ஜென்னர்
21..தொல் உயரியியலின் தந்தை?
சார்லஸ் குவியர்
22..சுற்றுச் சூழலியலின் தந்தை?
எர்னஸ்ட் ஹேக்கல்
23..நுண் உயரியியலின் தந்தை?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
25..நவீன வேதியியலின் தந்தை?
லாவாயசியர்
26..நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்
27..செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்
28..ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
29..தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்
30..நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்
31..துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ
32..இந்திய சினிமாவின் தந்தை?
தாத்தா சாகேப் பால்கே
33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா
34..இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்
35..இந்திய சிவில் விமானப்
போக்குவரத்தின் தந்தை?
டாட்டா
36..இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்
36..இந்திய வெண்மைப் புரட்சியின்
தந்தை?
வர்க்கீஸ் குரியன்
37..இந்திய பசுமைப் புரட்சியின்
தந்தை?
சுவாமிநாதன்
38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்
39..இந்திய திட்டவியலின் தந்தை?
விச்வேச்வரைய்யா
40..இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்
41..இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா
42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி
43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்
45..இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்
46..இந்திய ஓவியத்தின் தந்தை?
நந்தலால் போஸ்
47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?
ஜேம்ஸ் பிரின்சப்
48..இந்தியவியலின் தந்தை?
வில்லியம் ஜான்ஸ்
49..இந்திய பறவையியலின் தந்தை?
எ.ஒ.ஹியூம்
50..இந்திய உள்ளாட்சி அமைப்பின்
தந்தை?
ரிப்பன் பிரபு
51..இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு
52..இந்திய சர்க்கஸின் தந்தை?
கீலெரி குஞ்சிக் கண்ணன்
53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
கே.எம் முன்ஷி
54..ஜனநாயகத்தின் தந்தை?
பெரிக்ளிஸ்
55..அட்சுக்கூடத்தின் தந்தை?
கூடன்பர்க்
56..சுற்றுலாவின் தந்தை?
தாமஸ் குக்
57..ஆசிய விளையாட்டின் தந்தை?
குருதத் சுவாதி
58..இன்டர்நெட்டின் தந்தை?
விண்டேன் சர்ப்
59..மின் அஞ்சலின் தந்தை?
ரே டொமில்சன்
60..அறுவை சிகிச்சையின் தந்தை?
சுஸ்ருதர்
61..தத்துவ சிந்தனையின் தந்தை?
சாக்ரடிஸ்
62..கணித அறிவியலின் தந்தை?
பிதாகரஸ்
63..மனோதத்துவத்தின் தந்தை?
சிக்மண்ட் பிரைடு
64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?
இராபர்ட் ஓவன்
65..குளோனிங்கின் தந்தை?
இயான் வில்முட்
66..பசுமைப்புரட்சியின் தந்தை?
நார்மன் போர்லாக்
67..உருது இலக்கியத்தின் தந்தை?
அமீர் குஸ்ரு
68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?
ஜியாப்ரி சாசர்
69..அறிவியல் நாவல்களின் தந்தை?
வெர்னே
70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின்
தந்தை?
அவினாசி மகாலிங்கம்.

Monday, September 5, 2016

பொது அறிவு - 8

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் தோற்றுவித்தவர்கள்

கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

சாரதா சதன் - பண்டித ராமாபாய்

சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

சாரணர் படை - பேடன் பவுல்

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

சுதந்திர கட்சி - ராஜாஜி

இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

 பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

 ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்

சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே

பொது அறிவு - 7

# சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு – கி.பி.19

# முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை – 30

# இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி – தமிழ்

# நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் – பம்மல் சம்பந்தனார்

# மறை வழி என்ற நூலை எழுதியவர் – லார்டு லிட்டன்

# தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் – கதரின் வெற்றி

# தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் – கந்தசாமி

# உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு – கி.பி.15

# உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது -கலீலியோ

# “திங்களை பாம்பு கொண்டற்று” என்ற குறள் எதை குறிப்பிடுகிறது – சந்திர கிரகணம்

# உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை

# ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது – சார்பெழுத்து

# திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 430

# திரு.வி.க . பிறந்த ஊர் – தண்டலம்

# உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் – பள்ளு

# நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் – கி.பி.12

# அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு – கி.பி.18

# தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன -புராணக்கதைகள்

# குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது – நாயக்க மன்னர்கள் காலத்தில்

# ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் – ராசராசேச்சுவரம்

# மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் – மகோந்திரவர்ம பல்லவன்

# மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் – கி.பி. 7

# நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் – சிலப்பதிகாரம்

# தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு – நாட்டியம் என்று பெயர்

# கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது – அடியார்க்கு நல்லார்

# நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது – நாடகம்

# மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் – திரு.வி.க

# திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி – வெஸ்லி பள்ளி

# அக இருளை போக்கும் விளக்கு – பொய்யா விளக்கு

# நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் – 72

# சார்பெழுத்துக்கள் எத்தனை வகை – 10

# அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது – முதுமொழிக்காஞ்சி

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100

# மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் – சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

# நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் – மோசிக்கீரனார்

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10

# முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்

# கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை

# பொது மக்களிடம் மகிழ்ச்சியை அதிகரிக்க தனி துறை ஏற்படுத்திய மாநிலம் - மத்திய பிரதேசம்

# இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் - அவனி ஸதுர்வேதி ; பாவநா காந்; மொஹநா சிங்

# பெமா காந்த் -  அருணாசலப் பிரதேச முதல்வர்

# பொது மக்களிடம் மகிழ்ச்சியை அதிகரிக்க தனி துறை ஏற்படுத்திய மாநிலம் - மத்திய பிரதேசம்

#ஸ்விடன்- உலகின் முதல் மின்சார போக்குவரத்து வசதி உள்ள சாலை திறப்பு

# ஆபரேசன் சங்கத் மோட்சன் -  தெற்கு சூடான் இந்தியர்கள் மீட்பு நடவடிக்கை

# 11th  ஆசிய - ஐரோப்பா மாநாடு - மங்கோலியா தலைநகர் பாதர்

# விம்பிள்டன் டென்னிஸ் 2016-  ஆண்டி முற்ரே

# யூரோ கால்பந்து 2016-  போர்ச்சுகல்

# உலக மனித வளர்ச்சி குறியீடு 2016-  பின்லாந்து 1st ; நார்வே 2nd :;  இந்தியா 105

# கேரளா - துரித உணவுகளுக்கு 14. 5% கொழுப்பு வரி (அறிமுகம் )

# நைஜீரியா - இந்தியா தனது ஆயத்த ஆடை பயிற்சி மையம் உருவாக்கிய இடம்

# ராதிகா மேனன் -  சர்வ தேச கடல்சார் அமைப்பின் வீரதீர விருது 2016

# ஜி டி பிர்லா விருது 2016-  சஞ்சாய் மிட்டல்

# சாகித்ய அகாதமி யுவ புரஸ்கர் விருது 2016 - சரவணன் குமார்

# பால புரஸ்கர் விருது 2016- கதிரேசன்

# மஹாஸ்தாங்கர்-  2016 சார்க் கலாச்சார தலைநகர்

# மஜுலி -  இந்தியாவின் முதல் ஆற்று தீவு மாவட்டம்

# ரோட்டிரிகோ டியூட்டர்டோ - பிலிப்பைன்ஸ் புதிய அதிபர்

# Pslv 34-  விண்ணில் ஏவப்பட்ட நாள் ஜூன் 22

# பரத்வானி-  இந்திய கலாச்சார மற்றும் பண்பாடு தொடர்பான வலைவாசல்

# கங்கை டால்பின்- அஸ்ஸாம் கவுகாத்தி நகர விலங்காக அறிவிப்பு

# சிவகுமார் -  எவரஸ்ட் சிகரம் அடைந்த முதல் தமிழர்

# பினராயி விஜயம் -  கேரள முதல்வர்

# சர்பாணத சோநோவால் -  அஸ்ஸாம் முதல்வர்

# அமிர்தஸரஸ்-  உலகின் மிக பெரிய கூரை மேல் பொருத்தபட்ட சூரியமின்  உற்பத்தி மையம்

# ஸம்பரன் சத்தியாகிரக ரயில் -  பிஹார் to டெல்லி

# இன்டெர்நெட் சத்தி -  பெண்கள் முன்னேற்ற கூகுள் திட்டம்

# அஸ்வின்-  இந்தியாவின் இடைமரிப்பு ஏவுகணை

# ஜன் அவுஷாதி -  மருந்து  குறைந்த விலையில் கிடைக்க வழி

# 2016 இன கல்வி அறிமுகம் செய்த மாநிலம் -  தெலுங்கானா

# 2016 இந்திய பல்லுயிரியம் விருது -  பக்கே புலிகள் காப்பகம் அருணாசலப் பிரதேசம்
# இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் - அவனி ஸதுர்வேதி ; பாவநா காந்; மொஹநா சிங்

# பெமா காந்த் -  அருணாசலப் பிரதேச முதல்வர்

# அஸ்காபாத் ஒப்பந்தம் - வர்த்தகம் தொடர்பான இந்தியாவின் வளைகுடா நாடுகள்

# அஸ்மிதா -  பள்ளி மாணவர்கள் தொடர்பான மத்திய அரசின் திட்டம்

# வியாஸ் சம்மான் விருது 2016 :

இந்தி எழுத்தாளர் சுனிதா ஜெயின்

# Organic state 2016- sikkim

# Organic agriculture university 2016- குஜராத்

# 3rd ஆசிய புலிகள் மாநாடு - டெல்லி

# நௌவ்ரு -  imf and world bank இல் இணைந்த கடைசி நாடு

# உள்நாட்டு பாதுகாப்பிற்காக சட்டமன்றத்தில் சட்டமியற்றிய முதல் மாநிலமானது மகாராஷ்டிரா

# E - சட்டசபை அமல்படுத்தபட்ட மாநிலம் - maharastra

# ரியோ ஒலிம்பிக் 2016ல் முதல்முறையாக உலகின் பல்வேறு நாட்டின் அகதிகள் பங்கேற்ற " சர்வதேச அகதிகள் அணி" பங்கேற்றது.

# இலங்கை - 2016 இல் தகவல் அறியும் உரிமை சட்டம் உருவாக்கப்பட்ட நாடு

# தெரஸா மே - New  england prime minister

# தெரசா மே இங்கிலாந்தின் 2வது பெண் பிரதமர்

# Brexit வாக்கெடுப்பு நடைபெற்ற நாள் - ஜூன் 23

# ஜூநொ விண்கலம் - வியாழன் கோள் ஆய்வு

# நார்வே - காடுகள் பாதுக்காப்புச் சட்டம் இயற்றிய முதல் நாடு

# மத்தியப்பிரதேசம் (கஜிராகோ )-  8th brics மாநாடு நடைபெற உள்ள இடம்

பொது அறிவு - 6

1. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை : 99
2. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்
3. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்
4. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )
5. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25 1955
6. பறவை வகை :5
7. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா
8. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா
9.மேரி கொடை எது :ரேடியம்
10. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி
11. தேவர் பிறந்த ஆண்டு :1908
12. காமராஜர் பிறந்த ஆண்டு :1903
13. காந்தி பிறந்த ஆண்டு :1869
14. பெரியார் பிறந்த ஆண்டு :1879
15. தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி
16. பெரியார் குரு :காந்தி
17. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி
18. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939
19. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு
20. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை
21. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்
22. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15
23. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)
24. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி
25. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா
26. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887
27. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்
28. திரைகவி :மருகதாசி
29. ஹார்டியின் கார் என் எது :1729
30. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து
31. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்
32. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7
33. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927
34. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511
35. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94
36. மாடு பொருள் :செல்வம்
37. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்
38. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்
39. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்
40. மொழிப்போர் ஆண்டு :1938
41. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு
42. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை
43. ஓரேலுத்து ஒருமொழி :42
43. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு
44. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க
45. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்
46. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி
47. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்
48. முத்துகதை ஆசிரியர் :நீலவன்
49. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்
50. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர

லின்லித்கொ பிரபு (1936 - 1944) பற்றிய சில தகவல்கள்

🌷 1935 வருட இந்திய அரசாங்க சட்டம் மாகாணங்களில் நடைமுறை படுத்தப்பட்டது.

🌷 மொத்தமிருந்த 11 மாகாணங்களில் 8 ல் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்டது.

🌷 1939 ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் ராஜினாமா செய்தன.

🌷 அந்த நாளை முஸ்லிம் லீக் விமோசன தினமாக 22 டிசம்பர் 1939 (Deliverance day) கொண்டாடியது.

🌷 1940 ஆகஸ்ட் நன்கொடை அறிவிப்பு.

🌷 1942 கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வருகை.

🌷 வெள்ளையனே வெளியேறு இயக்கம் 8 ஆகஸ்ட் 1942, தொடங்கப்பட்டது.

🌷 மே, 1940 ல் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமரானார்.

பொது அறிவு - 5

1.  ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
 திரு. சரண்சிங்.

 2.  உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
 ஜூன் 5.

 3.  மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
 உதடு.

 4.  ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
 கிட்டத்தட்ட 2.5  ஏக்கர்.

 5.  வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
 அராக்கிஸ் ஹைபோஜியா.

 6.  பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
 விஷ்ணு சர்மா.

 7.  வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில்  பகலும், இரவும் சரியாக
12  மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.

 8.  மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
 22 .

 9.  ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.



பழந்தமிழர் அளவைகள்



ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி. மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள். ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.



ஆங்கில புத்தாண்டு உருவானது எப்படி

ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சமூகத்தினரும் தாங்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் பின்பற்றும் காலண்டரின் ஆண்டு துவக்கத்தைக் கொண்டாடுவது வழக்கம்.

தமிழர்கள் தங்கள் வருடப்பிறப்பை “சித்திரை” மாதத்திலும், கேரளத்தவர்கள் “கொல்லம்” என்றும் தெலுங்கர்கள் “யுவாதி” எனவும் கொண்டாடுவார்கள்.

ஆனால், ஜனவரி முதல் தேதி உலகம் முழுவதும் ஜாதி, இனம், மத வேறுபாடின்றி ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பண்டையகாலத்தில் மார்ச் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. மார்ச் வசந்தத்தின் தொடக்கம். ரோமானியர்களின் கடவுளான “மார்ஸ்” என்பதிலிருந்துதான் மார்ச் உருவானது.

அப்போது ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. பின்னர் ஜனவரி 11 வது மாதமாகவும், பிப்ரவரி மாதம் 12வது மாதமாகவும் சேர்க்கப்பட்டது. “பிப்ருவேர்” என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்கு “சுத்தம் செய்தல்” என அர்த்தம். ஆண்டின் கடைசி மாதமாக பிப்ரவரி இருந்ததால் புத்தாண்டை வரவேற்க அம்மாதத்தில் ஆலயங்களும், வீடுகளும் சுத்தப்படுத்தப்பட்டன.

கி.மு. 153 ம் ஆண்டு முதல் ரோமானிய பேரரசில் ஜனவரி மாதம் ஆண்டின் முதல் மாதமாக மாறியது. “ஜானுஸ்” என்றால் லத்தீன் மொழியில் “வாயில்களின் கடவுள்” என்று அர்த்தம். ஜனவரி மாதம் வாயில்களின் கடவுளுக்குரிய மாதமாக பண்டையகால ரோமானிய மக்கள் நம்பினர். கி.மு 45 ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டுவரும் நவீன கிரிகோரியன் மற்றும் ஜூலியன் காலண்டர்களின் தொடக்க நாள் ஜனவரி 1 ஆகும். கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தபோது ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டு தினமாக கொண்டாடிய முதல் நாடு ஸ்காட்லாந்து. அந்த நாடுதான் 1060 ம் ஆண்டில் முதன் முதலாக ஜனவரி மாதத்தில் புத்தாண்டு கொண்டாடியது. அதனைத்தொடர்ந்து அனைத்து நாடுகளும் அதனைப் பின்பற்றி வருகின்றன.

கிறிஸ்தவர்கள் தம் கடவுளாக வழிபடும் இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கிலிக்கன் தேவாலயம், லுத்தரன் தேவாலயம் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் உலகின் பெரும்பாலான நாடுகள் ஜனவரி 1 ஆம் தேதியையே புத்தாண்டு தொடக்கமாக அங்கீகரித்து கொண்டாடி வருகின்றன.



கிளிகள் பற்றிய தவல்கள்

* கிளி (Parrot) சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த வலுவான அலகினை உடையவை.

* கிளியின் கால்கள் முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்களைக் கொண்டவை. கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். கிளிகள் மிகவும் புத்திசாலி பறவைகள்.

* கிளியால் தன் அலகுகளின் மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். இவற்றிற்கு கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும். 

* கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கப்பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது.

* பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன. விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவுகள்.

* கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை. கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.

* ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும்.
பொது அறிவு



* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம்.
* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர்யானை உள்ளது.
* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.
* பாரி, ஆய், எழினி, நள்ளி, மலயன், பேகன், ஓரி ஆகியோர் கடை ஏழு வள்ளல்கள்.
* அக்குரன், அந்திமான், கண்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் ஆகியோர் இடை ஏழு வள்ளல்கள்.
* அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினம்.
* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).
* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.
* அரசாங்கமே வட்டிக் கடை நடத்தும் நாடு மலேசியா.
* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.
* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.
* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.
* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.
* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.
* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.
* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.
* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.
* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.
* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.



டிசம்பர் முக்கிய தினங்கள்

1 - எய்ட்ஸ் தினம்
2 - உலக அடிமைத்தொழில் ஒழிப்பு தினம்
2 - உலக மாசு தடுப்பு நாள்
3 - ஊனமுற்றோர் தினம்
4 - தேசிய கடற்படை தினம்
5 - உலகத் தன்னார்வலர் தினம்
7 - உலக விமானப் போக்குவரத்து தினம்
7 - கொடி நாள்
9 - சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
12 - உலக அமைதி நாள்
13 - உலக ஆஸ்துமா தினம்
14 - தேசிய சக்தி சேமிப்பு தினம்
18 - சிறுபான்மையினர் உரிமை தினம்
20 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு தினம்
22 - உலக கணக்கு தினம் (ராமானுஜம் பிறந்தநாள்)
23 - உலக விவசாயிகள் தினம்
24 - தேசிய நுகர்வோர் தினம்
25 - கீழவெண்மணி நினைவு நாள்
25 - கிறிஸ்துமஸ்
26 - சுனாமி தினம்

பொது அறிவு

1. மிகப்பெரிய கோயில் பிரகாரம் - ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
2. மிகப்பெரிய கோபுரம் - ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
3. மிகப்பெரிய தொலைநோக்கி - காவலூர் வைணுபாப்பு (700 m)
4. மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
5. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
6. மிக நீளமான ஆறு - காவிரி (760 km)
7. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் - சென்னை (25937/km2)
8. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை (286/km2)
9. மலைவாசல் தலங்களின் ராணி - உதகமண்டலம்
10. கோயில் நகரம் – மதுரை
11. தமிழ்நாட்டின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
12. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
13. மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை (133 அடி)....



பொது அறிவு

01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
08. உலகில் மிக அதிகமாக மின்னலால்பாதிக்கப்படும் நாடு – பனாமா
09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்
10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்
11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா
12. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )
13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா
14. சத்தில்லாத உணவு - நீர்
15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை
16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ
17. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்
18. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு
19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்
20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி                        
[05:49, 9/4/2016] Wr Veera: Current Affairs
1. செல்ஃபி (Selfi) - என்ற வார்த்தைக்கு தினமணி நாளிதழில் பயன்படுத்த்தப்ப
ட்டுள்ள தமிழாக்கம் - ”கைப்படம்”
2. உலக நாடுகளில், மொத்த தனிநபர் சொத்து மதிப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் (செல்வ செழிப்புமிக்க நாடுகள் பட்டியல்) இந்தியா 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
 சர்வதேச சந்தை ஆய்வு அமைப்பான "நியூ வேர்ல்டு வெல்த்', இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி அதிக மதிப்பிலான மொத்த தனி நபர் சொத்துகளைக் கொண்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது.
 இந்தியர்களின் மொத்த தனிநபர் சொத்தின் மதிப்பு 5.6 லட்சம் கோடி டாலர்கள் (சுமார் ரூ.3,700 லட்சம் கோடி) என்று அந்தப் பட்டியல் குறிப்பிடுகிறது.
 48.9 லட்சம் கோடி டாலர் தனி நபர் சொத்து மதிப்புடைய அமெரிக்கா முதலிடத்திலும், 17 லட்சம் கோடி டாலர் தனி நபர் சொத்து மதிப்புடைய சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
 இவை தவிர, ஜப்பான் (3), பிரிட்டன் (4), ஜெர்மனி (5), பிரான்ஸ் (6), கனடா (8), ஆஸ்திரேலியா (9), இத்தாலி (10) ஆகிய நாடுகள், அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
3. அண்டை நாடான வங்கதேசத்துக்கான "ஆகாஷ்வாணி மைத்ரி' என்ற பெயரில் வானொலி சேவையையும், அதன் இணையதளச் சேவையையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் 23-08-2006 அன்று தொடக்கி வைத்தார்.
4. உயிர்க்கொல்லி நோயான பெரியம்மையை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய மருத்துவ விஞ்ஞானி டொனால்டு ஹெண்டர்ஸன் தனது 87-ஆவது வயதில் மறைந்தார்.
5. மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளார். சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
6. மும்பை குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் வசித்து வருவதாக இந்தியா அளித்த தகவல்களை ஐ.நா. அமைப்பு உறுதி செய்துள்ளது.
7. சர்வதேச ஆடவர் ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி ஓர் இடத்தை இழந்து 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதியோடு வெளியேறியதன் மூலம் தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, ஒலிம்பிக்கில் 6-ஆவது இடத்தைப் பிடித்தபோதிலும், தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது.
8. புதுச்சேரி யோகா மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் சிறந்த யோகா ஆசிரியருக்கான விருது (யோகன்) நிகழாண்டு முதல் வழங்கப்பட உள்ளது.
9. மத்திய அரசின் வாடகைத் தாய் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 வாடகைத் தாய் முறை வாயிலாக சட்ட விதிகளுக்குப் புறம்பாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இம்மசோதா வழிவகுக்கும்.
 வெளிநாட்டுத் தம்பதியினர் இந்தியப் பெண்களை வாடகைத் தாயாகப் பயன்படுத்தத் தடை விதிக்கும் விதிகள் அந்த மசோதாவில் வகுக்கப்பட்டுள்ளன.
 இந்த மசோதாவின்படி, திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோர் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை. அவ்வாறு சட்டவிரோதமாகவோ, வர்த்தகநோக்கிலோ குழந்தை பெற்றால், அதில் தொடர்புடையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த மசோதாவில் இடமுண்டு.
தினமலர்
10. தமிழக அரசுக்கான வரி வருவாயில், 75 சதவீதம் வணிகவரித் துறை மூலமாகவே கிடைக்கிறது. 2015 - 16ம் ஆண்டில், 72,068 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்
டதில், 61,709 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டத
ு.
தினத்தந்தி
11. ‘ஸ்கார்பீன்‘ நீர்மூழ்கி கப்பல் ரகசியங்கள் கசிவு :
 இந்திய கடற்படைக்கு ‘ஸ்கார்பீன்‘ என்னும் 6 அதிநவீன ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் கப்பல்கள் கட்டும் நிறுவனமான டி.சி.என்.எஸ். உடன் 2011ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.
 இந்த 6 கப்பல்களுக்கான ஒப்பந்த தொகையின் அப்போதைய மதிப்பு 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.20 ஆயிரம் கோடி) ஆகும்.
 இந்த கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.இந்நிலையில் நீர்மூழ்கி கப்பல்களின் ரகசியம் வெளியானதால் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தும்படி பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் உத்தரவிட்டு உள்ளார்.
12. இத்தாலியில் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் வீடுகள் தரைமட்டம் ஆகின. இதில் 73 பேர் உயிரிழந்தனர். நொர்சியா மாகாணத்தில் உள்ள அம்பிரியான் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் ரோம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை உலுக்கியது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
13. சமீபத்தில் செய்திகளில் வரும் ‘தஹி ஹண்டி’ பற்றி : கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மராட்டியத்தில் நடத்தப்படும் ‘தஹி ஹண்டி’ எனப்படும் தயிர்ப்பானை உடைக்கும் நிகழ்ச்சியில், சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைவரும் மனித பிரமிடுகள் அமைத்து, குறிப்பிட்ட உயரத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் தயிர்ப்பானையை உடைப்பது வழக்கம்.இந்த நிலையில், தஹி ஹண்டி நிகழ்ச்சிக்கு மும்பை ஐகோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை இதில் ஈடுபடுத்த கூடாது என்றும், 20 அடி உயரத்துக்கு மேல் மனித பிரமிடு அமைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. மும்பை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐகோர்ட்டு விதித்த உத்தரவை உறுதிசெய்தனர்.
14. உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலில் இந்தியாவின் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே 10-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அமெரிக்க நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் 2-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்
15. அன்னைத் தெரசாவிற்கு இந்திய அஞ்சல் துறையின் மரியாதை : அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகன் நகரில் வருகிற 4–ந்தேதி நடக்கிறது.இதையொட்டி, இந்திய தபால் இலாகாவான ‘இந்தியா போஸ்ட்’ ஆயிரம் எண்ணிக்கையிலான சிறப்பு தபால் உறை ஒன்றை வருகிற செப்டம்பர் 2–ந்தேதி வெளியிடுகிறது. முற்றிலும் தூய்மையான பட்டுத் துணியால் உருவாக்கப்பட்ட இந்த தபால் உறையுடன் அன்னை தெரசாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி 2010–ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட 5 ரூபாய் நாணயமும் இணைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தபால் உறை இந்தியாவில் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
தி இந்து
16. மெரினாவில் 'பாய்மரப் படகு அகாடமி' ஒன்று நிறுவப்படும். மேலும், பாய்மரப் படகு மற்றும் துடுப்பு படகு போட்டிகளுக்கான திறன்மிகு பயிற்சி மையம் ஒன்றும் ஏற்படுத்தப்படும். இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் ரூ.7 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Others
17. 2016 ஆம் ஆண்டிற்கான, உலகக் கோப்பை கபடி போட்டி நடைபெறவிருக்கும் இந்திய நகரம் - அஹமதாபாத், குஜராத்
18. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா 2016 ஐ இதுவரையில் அமல்படுத்தியுள்ள மாநிலங்கள் (கால வரிசையில்) - அஸ்ஸாம், பீகார், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத் (இந்த சட்டமானது குடியரசுத்தலைவரால் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அனுப்பபடவேண்டும
ெனில், குறைந்தது 15 மாநிலங்களின் சட்டமன்றங்களினால் ஏற்றுக்கொள்ளப்ப
டவேண்டும்)
19. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ‘அழைப்பின் பேரில் ஆசிரியர்கள்’ (Teacher on Call) எனும் திட்டத்தில் பணியமர்த்தியுள்ள மாநிலம் - ஒடிசா
20. 17 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு பரிந்துரைத்துள்ள இந்திய மாநிலம் - தெலுங்கானா
21. ’சுகமாயா புஸ்தகாலயா’ (‘Sugamaya Pustakalaya) - ’அச்சு புத்தகங்களை பயன்படுத்த இயலாதவர்களுக்காக’ (Persons with print disabilities) மத்திய அர்சால் உருவாக்கப்பட்டுள்ள இணையதள நூலகம்
22. ஆகஸ்டு 2016 ல் சார்க் அமைப்பின் நிதியமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம் - இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
23. மத்திய அரசின் குரூப் ’A’ பணிகளைப்பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் - T.ஜேக்கப் (T Jacob)
24. அடிமை வியாபாரம் மற்றும் ஒழிப்பிற்கான சர்வதேச நினைவு தினம் - ஆகஸ்டு 23
25. இந்திய விமானப்படையினால் புதிதாக ‘வான்வெளி அருங்காட்சியகம்’ (Aerospace Museum) அமைக்கப்படவுள்ள இடம் - புது தில்லி
26. இந்திய பெருங்கடலின் வரலாறு பற்றி சமீபத்தில் வெளியான ‘The Book' எனும் புத்தகத்தின் ஆசிரியர் - சஞ்சீவ் சன்யால்
27. இந்திய அஞ்சல் செலுத்து வங்கி (India Post Payment Bank) வரும் மார்ச் 2017 ல் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
28. தனக்கென தனியாக ‘உள் பாதுகாப்பு சட்டம்’ (internal security act) உருவாக்கியுள்ள முதல் இந்திய மாநிலம் - மஹாராஷ்டிரா

பொது அறிவு - 4

@ இந்தியாவின் முதல் ஏவுகணையின் பெயர் என்ன?
அக்னி

@ மனித உடலில் எளிதில் உடையாத எலும்பு எது?
தாடை எலும்பு

@ மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது?
செம்பு

# இந்தியாவில் மாநில மறுசீரமைப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
1856

# “திரவத்தங்கம்” என அழைக்கப்படுவது எது?
பெட்ரோலியம்

# நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன?
புளூரா

# எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
செவ்வாய் கிரகம்

# “கருப்பு ஈயம்” எனப்படும் தாது எது?
கிராபைட்

# இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?
ஆச்சார்ய கிருபளானி

# ராமசாமி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
ஹாக்கி

# மூங்கில் பல் உள்ள விலங்கு எது?
முதலை

# சிறுவாணி அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
கோவை மாவட்டம்

# சிங்கப்பூர் நாட்டின் பழைய பெயர் என்ன?
டெமாஸெக்

# இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு

# இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் யார்?
பி.எஸ்.குமாரசாமி ராஜா

# பால்கோவா என்ற இனிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது?
ஸ்ரீவில்லிபுத்தூர்

# திருவண்ணாமலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் நிகழ்ச்சி எது?
கிரிவலம்

# தமிழ்நாட்டில் காந்தி ஆசிரம் அமைந்துள்ள ஊர் எது?
திருச்செங்கோடு

# தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி

# பெரியபுராணம் யாருடைய ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது?
சோழர்கள் காலம்

# மனிதனின் தலையில் எத்தனை எலும்புகள் உள்ளன?
22

# இந்திய விமானப்படையின் கடைசி பதவி எது?
ஏர் சீஃப் மார்ஷல்

# அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
50 மாநிலங்கள்

பொது அறிவு - 3

# ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி.1600
# ஆர்லாண்டோ – இத்தாலி
# இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950
# இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
# இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்
# இந்துசமய மார்டின் லூதர்கிங் – சுவாமி தாயானந்த சரஸ்வதி
# இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ
# இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்
# உச்சிக் கொத்து வரைஸ் – வாழையில் உச்சிக்கொத்து நோய்
# ஒரு செல் உயிரிகள் – மலேரியா – நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
# ஒரு செல்லாலான சாறுண்ணி வகைப் பூஞ்சை – ஈஸ்ட்
# ஒவரா – இரகசிய காவல்படை
# கிளமண்சு – பிரான்சு
# கேசரி – பாலகங்காதர திலகர்
# சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்
# சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
# சாந்தோமோனாஸ்ஒரைசே – பாக்டீரில் பிளைட் – நெல்
# சாந்தோமோனாஸ்சிட்ரி – சிட்ரஸ் கேன்சுர்
# சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்
# சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் – மஞ்சு ஆட்சிக்காலம்
# சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்
# சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
# செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செர்கோஸ்போரா பெர்சனேட்டா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செல் கொள்கையை உருவாக்கியவர்கள் ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)
# சொலரனாசீயாரம் – பாக்டீரியல் பிளைட் – நெல்
# சோடோமோனாஸ் – வில்ட் நோய் – உருளைக்கிழங்கு
# டியூஸ் – முசோலினி
# தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி
# தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும் அறிவியல் பிரிவு நோயியல்
# தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
# தொழிற்சாலைத் துறையில் பெரும்பங்காற்றும் பாக்டீரியா – லாக்டிக் அமில பாக்டீரியா
# நியூலி உடன்படிக்கை – பல்கேரியா
# நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா
# பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்
# பாக்டீரியா – காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் – அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித் தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
# பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பாசிகளைக் குறித்த அறிவியல் – பைக்காலஜி
# பி.என். கிர்பால் (6 மே 2002 முதல் 8 நவம்பர் 2002) – தில்லி
# பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் – கால்பர்ட்
# புகையிலை பல வண்ண வைரஸ் – புகையிலையில் பல வண்ண நோய்
# பூஞ்சைகள் – பாதத்துடிப்பு நோய் – ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.
# பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
# பெரும்புரட்சி – 1857
# பெனிசிலினை பிரிட்டன் நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.
# பேகம் ஹஸ்ரத் மஹால் – லக்னோ
# பைரிகுலோரியா ஒரைசா – வெப்ப நோய் – நெல்
# முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
# லாயிட்ஸ் ஜார்ஜ் – பிரிட்டன்
# லூஃப்ட்வோஃப் – ஜெர்மனி
# வெர்செயில்ஸ் உடன்படிக்கை – ஜெர்மனி
# வெள்ளரி பல வண்ண வைரஸ் – வெள்ளரியில் பல வண்ண நோய்
# வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்

தமிழ் புலவர்கள் -2

1. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் பாரதியார்
2. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
3. திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின்
எண்ணிக்கை 10
4. உ.வே.சா பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்
5. உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை 3
6. உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை 9
7. உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் உத்தமதானபுரம்
8. உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 2006
9. ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு
10. காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையில் புகழ் பெற்றவர்கள் ஜப்பானியர்கள்
11. முயர்சிக்கு நோய் ஒரு தடை இல்லை
12. பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநூளகள்
13. ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்
14. உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்ரூசுல்லிதாசன்
15. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை ப+நாரை
16. நீர் நிலையில் வாழும் பறவை முக்குளிப்பான்
17. மலைகளில வாழும் பறவை கொண்டை உழவாரன்
18. சமவெளியில் வாழும் பறவை சுடலைகுயில் செங்காகம்
19. பறவைகளின் வகைகள் 5
20. உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் திருவாரூர்
21. உலகில் மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எத்தனை அடி நீளம் உள்ளது 15
22. பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும்
23. பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972
24. உயிர்மெய் எழுத்துக்கள் 216
25. நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது நான்கு
26. கடிகை என்பது நகை, அணிகளண்
27. குதிரை வண்டியில் உயிருக்கு பெண்மணிக் குழந்தை இருவரையும் காப்பாற்றியவர் ராஜேந்திரநாத் விவேகானந்தர்
28. தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் பாரதிதாசன்
29. பாரதிதாசனின் கவிதை நூல் பாண்டியன் பரிசுஇ அழகின் சிரிப்பு
30. அரைவன் என்பது புலவரின் குடிபெயர்
31. நேரு மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார் 1922-1964
32. நேரு இருந்த சிறை அல்மோரா சிறை
33. மில்டன் ஒரு ஆங்கில கவிஞர்
34. காளிதாசர் ஒரு வடமொழி நாடக ஆசிரியர்
35. அரையன் என்ற சொல் குறிப்பது
36. ஆறு என்ற சொல் எத்தனை பொருளை குறிக்கிறது மூன்று
37. தழை என்பது பெயர்ச்சொல்,வின
ைச்சொல்
38. நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன ஆங்கிலம்
39. பாம்பாட்டிச் சித்தர் என்பது என்ன இலக்கணம் காரணப்பெயர்
40. ஜக்கிய நாட்டு அவையின் யுனஸ்கோ விருது பெரியருக்கு வழங்கிய ஆண்டு 1970
41. பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1978
42. நாடாகு ஒன்றோ,காடாகு ஒன்றோ இடம் பெறும் நூல் புறநானூறு(ஒளவையார்)
43. சங்க கால பெண்பாற் புலவர்கள் மிகுதியான பாடல் பாடியவர் ஒளவையார்
44. எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்
45. மூத்துராமலிங்க தேவர் எத்தனை ஊர்களில் இருந்து நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் 32
46. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" யார் வாக்கு பாரதியார்
47. முத்துராமலிங்க தேவர் யாரை தன் அரசியல் வழிகாட்டியாக கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
48. ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர்
49. பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர் முத்துராமலிங்க தேவர்
50. "தேசியம் காத்த செம்மல்" என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் திரு.வி.க
51. முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை 5
52. முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் 55
53. முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு 1963ழஉவ30
54. தேசியம்,தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவனார்
55. பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார் 17
56. பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1995
57. மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு 1963
58. மனிதனின் மனநிலையை அருள்,இருள்,மருள்,தெருள் என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்
59. தென் பாண்டி சீமையின் முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
60. வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர் பெரியார்

பொது அறிவு - 1

# நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
பிஹார்

# முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

# அக்குபஞ்சர் என்பது என்ன?
சீனர்களின் ஊசி மருத்துவமுறை

# அணு உலையில் பயன்படும் நீர் எது?
கனநீர்

# மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?
206

# இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார்?
சமுத்திர குப்தர்

# எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் பாஹியான் இந்தியாவுக்கு வந்தார்?
இரண்டாம் சந்திர குப்தர்

# வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?
விவசாயம்

# “ராஜதரங்கிணி” என்ற நூலை எழுதியவர் யார்?
கல்ஹனர்

# நகராட்சி நிர்வாக முறையை கொண்டு வந்த மன்னர் யார்?
சந்திர குப்த மவுரியர்

# காந்திஜி தண்டி யாத்திரையை எப்போது மேற்கொண்டார் ?
1930 மார்ச்

# வேதாரண்யத்தில் உப்பு யாத்திரைக்கு தலைமை தாங்கியவர் யார் ?
ராஜாஜி

# ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது?
அமிர்தசரஸ்

# பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார்?
மேஜர் மன்ரோ

# முதல் மராத்திய போர் நடந்தபோது இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ்

# இருப்புப்பாதை மற்றும் தபால்தந்தி முறையின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
டல்ஹவுசி பிரபு

# பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக்கப்பட காரணமாக இருந்தவர் யார்?
மெக்காலே பிரபு

# தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்கு தலைமை ஏற்றவர் யார்?
மருது சகோதரர்கள்

# கான்பூர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?
நானா சாகிப்

# விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
1858

# சதி என்ற மூடபழக்கவழக்கத்தை சட்டத்தின் மூலம் ஒழித்தவர்
யார்?
பெண்டிங் பிரபு

# மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்திய சட்டம் எது?
மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்

நில அளவுகள்

நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. அது பற்றிய விவரம்:-

1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்

1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்

1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்

1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்

1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்

1 ஏக்கர் – 100 சென்ட்

1 சென்ட் – 435.6 சதுர அடிகள்

1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்

1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்

1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்

1 மீட்டர் – 3.281 அடி

1 குழி – 44 சென்ட்

1 மா – 100 குழி

1 காணி – 132 சென்ட் (3 குழி)

1 காணி – 1.32 ஏக்கர்

1 காணி – 57,499 சதுர அடி

1 டிசிமல் – 1 1/2 சென்ட்

1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)

1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)

1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)

1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)

1 கிலோ மீட்டர் – 3280 அடி

1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு

1.61 கிலோ மீட்டர் – 1 மைல்

1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)

1 செயின் – 66 அடி (100 லிங்க்)

1 லிங்க் – 0.66 அடி

1 கெஜம் – 3 அடி

8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)

1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)

22 கெஜம் – 1 செயின் (66 அடி)

10 செயின் – 1 பர்லாங்கு

1 இன்ச் – 2.54 செ.மீ

1 செ.மீ – 0.3937 செ.மீ

1 கெஜம் – 0.9144 மீட்டர்

1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)

1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்

1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்

30 சதுர மைல் – 1 டவுன்சிப்

640 ஏக்கர் – 1 சதுர மைல்.....

தமிழ் ஆசிரியர்கள் -1


  1. திருக்குறள் - திருவள்ளுவர்
  2. திருவருட்பா - இராமலிங்க அடிகளார்
  3. நாலடியார் - சமணமுனிவர்கள்
  4. பாரத தேசம் - பாரதியார்
  5. நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
  6. இசையமுது - பாரதிதாசன்
  7. பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
  8. குடும்ப விளக்கு -பாரதிதாசன்
  9. அழகின் சிரிப்பு - பாரதிதாசன்
  10. பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்
  11. சித்தர் பாடல் -கடுவெளி சித்தர்
  12. திண்ணையை இடித்து தெருவ்வாக்கு - தாராபாரதி
  13. புது விடியல்கள் -தாராபாரதி
  14. இது எங்கள் கிழக்கு -தாராபாரதி
  15. செய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டைகல்யனசுந்தரம்
  16. தனிப்பாடல் - ராமச்சந்திரக்கவிராயர்
  17. அந்த காலம் இந்த காலம் - உடுமலை நாராயணகவி
  18. குற்றாலக்குறவஞ்சி - திரிகூட ராசப்ப கவிராயர்
  19. மரமும் பழைய குடையும் - அழகிய சொக்கநாதப்புலவர்
  20. மனித வாழ்கையும் காந்தியடிகளும் – திரு.வீ.கல்யனசுண்டரனார்
  21. பெண்ணின் பெருமை - திரு.வீ.கல்யனசு
  22. ண்டரனார்
  23. தமிழ் தென்றல் - திரு.வீ.கல்யனசுண்டரனார்
  24. உரிமை வேட்கை - திரு.வீ.கல்யனசு
  25. ண்டரனார்
  26. முருகன் - திரு.வீ.கல்யனசுண்டரனார்
  27. முதுமொழிக்காஞ்சி – மதுரை கூடலூர்க்கிழார்
  28. இரட்டுறமொழிதல் – காளமேகபுலவர்
  29. திரிகடுகம் – நல்லாதனார்
  30. திருவாரூர் நான்மணிமாலை – குமரக்குருபரர்
  31. நீதிநெறி விளக்கம் - குமரக்குருபரர்
  32. முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரக்குருபரர்
  33. கந்தர் கலிவெண்பா - குமரக்குருபரர்
  34. மீனாட்சியமை பிள்ளைத்தமிழ் - குமரக்குருபரர்
  35. மதுரைக்கலம்பகம் - குமரக்குருபரர்
  36. குழந்தை இலக்கியம் – வாணிதாசன்
  37. ஏர்முனை – மருதகாசி
  38. அம்மானை – சுவமிநாத தேசிகர்
  39. திருசெந்திர்கலம்பகம் – சுவாமிநாத தேசிகர்.
  40. பொங்கல் வழிப்பாடு – ந.பிச்சமூர்த்தி.
  41. உழவின் சிறப்பு – கம்பர்.
  42. கம்பராமாயணம் – கம்பர்
  43. சடகோபரந்தாதி –கம்பர்
  44. ஏரெழுபது – கம்பர்
  45. சரஸ்வதி அந்தாதி – கம்பர்
  46. திருக்கை வழக்கம் – கம்பர்
  47. எங்கள் தமிழ் – பாரதிதாசன்
  48. குடும்ப விளக்கு – பாரதிதாசன்
  49. பாண்டியன் பரிசு – பாரதிதாசன்
  50. சேர தண்டவாம் – பாரதிதாசன்
  51. இருண்ட விடு – பாரதிதாசன்
  52. தமிழச்சியின் கத்தி – பாரதிதாசன்
  53. பிசிராந்தையர் – பாரதிதாசன்
  54. குறிஞ்சி திட்டு – பாரதிதாசன்
  55. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  56. தமிழியக்கம் – பாரதிதாசன்
  57. சீவகசிந்தாமணி – திருத்தக்கதேவர்
  58. நரி விருத்தம் –திருத்தக்கதேவர்
  59. பரமார்த்தகதை – வீரமாமுனிவர்.
  60. தேம்பாவணி – வீரமாமுனிவர்.
  61. இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
  62. தமிழ்பசி – சச்சிதானந்தன்.
  63. அன்னபூரணி - சச்சிதானந்தன்.
  64. ஆனந்தத்தேன் - சச்சிதானந்தன்.
  65. திருவள்ளுவமாலை – கபிலர்
  66. நளவெண்பா – புகழேந்திபுலவர்
  67. பாரததாய் – அசலாம்பிகை அம்மையார்
  68. காந்திபுராணம் - அசலாம்பிகை அம்மையார்
  69. இராமலிங்சுவாமிகள் சரிதம் - அசலாம்பிகை அம்மையார்
  70. ஆத்திச்சுடி வெண்பா - அசலாம்பிகை அம்மையார்
  71. திலகர் புராணம் - அசலாம்பிகை அம்மையார்
  72. குழந்தை சுவாமிகள் பதிகம் - அசலாம்பிகை அம்மையார்
  73. ஞானோபதேசம் – வீரமாமுனிவர்
  74. திருக்காவலூர் கலம்பகம் – வீரமாமுனிவர்
  75. தென்னூல் விளக்கம் – வீரமாமுனிவர்
  76. கித்தேரியம்மால் அம்மானை – வீரமாமுனிவர்
  77. நாடகவியல் – பரிதிமாற்கலைஞர்
  78. மதங்க சூளாமணி – சுவாமி விபுலானந்தர்.
  79. சாகுந்தலம் – மறைமலைஅடிகள்
  80. நாடக தமிழ் – பம்மல் சம்மபந்தன்ர்
  81. திருவருட்பா – இராமலிங்க அடிகளார்
  82. சீவ காருண்யா விளக்கம் – இராமலிங்க அடிகளார்
  83. மனு முறை கண்ட வாசகம் – இராமலிங்க அடிகளார்
  84. வில்லிபாரதம் – வில்லிபுத்திரர்
  85. பூங்கொடி – முடியரசன்
  86. காவியப்பாவை – முடியரசன்
  87. வீரகாவியம் – முடியரசன்
  88. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்
  89. கந்தர் கலிவெண்பா – குமரகுருபரர்
  90. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்
  91. மதுரை கலம்பகம் – குமரகுருபரர்
  92. சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்
  93. திருவாரூர் மும்மணிக்கோவை – குமரகுருபரர்
  94. நீதிநெறி விளக்கம் – குமரகுருபரர்